Tuesday 20 March 2012

சிதையாய் சிலைக்கு மாலை

சிந்தித்தவர்கள் பலர் சிதையாகிவிட்டனர்
சிலையாகி வீதியிலே சிற்பங்களாகிவிட்டனர்
சிந்தியாதோர் சிந்தையை சிலையாக்கிவிட்டு
சிதையாய் சிலைக்கு மாலையிடுகின்றனர்

No comments:

Post a Comment