Saturday 24 March 2012

வேதனை எதற்கு?

சிந்திக்கும் உன்னை சிந்தியாதவர்கள்
நிந்தித்து முந்திக்கொள்வார்கள்
வேறுவிதமாய் அவர்கள் சிந்திப்பதற்கும்
வேராகியது உன் சிந்தைதானே
வேதனை எதற்கு?

No comments:

Post a Comment