Sunday 29 July 2012

ஊர் கட்டுப்படுத்த முடியுமா

பாலையில் நின்றாலும் சோலையில் நின்றாலும்
நீ மரம் என்பதை மனதில் கொள்
நீ பூக்கலாம் ஈக்களை ஈர்க்கலாம்
நீ காய்க்கலாம் காய்களைக் கனிக்கலாம்
உனக்குள்ளே நடக்கும் மாற்றங்களை
ஊர் கட்டுப்படுத்த முடியுமா

No comments:

Post a Comment